22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
நகுலவதி தில்லைதேவன்
161 சந்தம் சிந்தும் கவி.
முதுமை.
பிறப்பு என்பது இனிமை
இறப்பு. என்பது. முடிவு
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கை
அம்மாவின் அன்புக் குழந்தை
இளமையில் துள்ளல்
துன்பம் தெரியாத. பருவம்
கனவுகள் கானும் வாலிபம்
குடும்ப வாழ்வு கூதூகலம்
கூடியிருந்த மகிழ்வும் காலம்
சொந்தம் தொடர்ந்திடும்
இன்பம்
பிள்ளைகள் தொடர்ந்திடும்
சொந்தம்
முதுமை வந்திடவே
தனிமை தொடரவே.
நோயும் பிடித்திடவே. வாழ்க்கையும் வெறுத்திடுமே
உள்ளமது நொந்திடுமே உணவாகும் வில்லைகளே
உதவிடும் தாதிகள் வரமே
உதவிய கைகளை நம்பியே
காலத்தைக் கடந்திடுவாரே
காலனின் வரைவையே
எதிர்பார்ப்பே
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
நன்றி

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...