07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும்
பாடம் படிப்பு சோதனை இருந்தது
கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது
மழைக்குள் நனைவதும் துளிகளை பிடிப்பதும்
மழைநிறைத்த கிணற்றிணை எட்டிப்பார்த்து இரசிப்பதும்
மசுக்குட்டி பயமின்றி பூவரசில் ஏறுவதும்
அதுப்பட்டு தடித்தாலும் மறுநாளும் ஏறுவதும்
பாடசாலை இறுதிமணி எப்போது அடிக்குமென
பாடங்களுள் கடைசியே அதிகமாய் பிடிக்குமென
அவ்வப்போது தண்டனைகள் கிடைத்தாலும் மறந்து
எப்போதும் போலவே சிறக்கடித்தே பறந்து
மூணு குஞ்சுக்களுடன் தாய்க்கோழியும் முத்தத்தில்
வானில் வட்டமிடும் பருந்தோ பித்ததித்தில்
முள்முருக்கை இலையினை கொக்கையால் ஒடித்து
செல்லக்குட்டி ஆட்டுக்கு படைப்பேனே விருந்து
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...