15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும்
பாடம் படிப்பு சோதனை இருந்தது
கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது
மழைக்குள் நனைவதும் துளிகளை பிடிப்பதும்
மழைநிறைத்த கிணற்றிணை எட்டிப்பார்த்து இரசிப்பதும்
மசுக்குட்டி பயமின்றி பூவரசில் ஏறுவதும்
அதுப்பட்டு தடித்தாலும் மறுநாளும் ஏறுவதும்
பாடசாலை இறுதிமணி எப்போது அடிக்குமென
பாடங்களுள் கடைசியே அதிகமாய் பிடிக்குமென
அவ்வப்போது தண்டனைகள் கிடைத்தாலும் மறந்து
எப்போதும் போலவே சிறக்கடித்தே பறந்து
மூணு குஞ்சுக்களுடன் தாய்க்கோழியும் முத்தத்தில்
வானில் வட்டமிடும் பருந்தோ பித்ததித்தில்
முள்முருக்கை இலையினை கொக்கையால் ஒடித்து
செல்லக்குட்டி ஆட்டுக்கு படைப்பேனே விருந்து
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...