15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
நகுலவதி தில்லைத்தேவன்
24.3.22 வியாழன் கவி
துளி நீர் 183.
“நீரின்றி நிலையா உலகு”
“நீர் உயர வரம்பு உயந்தது
ஒருகாலம்.
வனங்களை அழித்து
மரங்களை வெட்டி
வானுயர்ந்த கட்டிடங்கள்
புதிய தொழில் சாலைகள்
கானல் நீருமாச்சு
களனிகளும் வரண்டாச்சு.
கண்டும் காணாத பொறுப்பற்ற
அரசாங்கம்
பொழியும் துளி நீரும்
கடலில் கலக்குதே
விழும் மழை நீரை சேர்த்து
வையத்தை காத்திடுவோம்.
அதிபருக்கும் நகுலா சிவநாதனுக்கும் தொடரும் வாணிக்கும் சிவதஷசினிக்கும்
வாழ்த்துக்கள் நன்றி.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...