20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
நகுலவதி தில்லைத்தேவன்
வியாழன் கவி 186.
சித்திரை
சித்திரை பெண்ணே வருக
சீரும் சிறப்பும் தருக
சித்திரமாய் வந்து இத்தரை
தொடுக
சிரிப்போடு மகிழ்வையும் தருக
ஊரெல்லாம் போராட்டம்
பாரெல்லாம் பேசுதே
விடிவு தான் கிடைக்கலையே.
பசிக்கு உணவுமில்லை
பரீச்சைக்கு பேப்பருமில்லை
நோய்க்கு மருந்துமில்லை விளக்குக்கு எண்ணெயுமில்லை.
ஏன்னிந்த வேதனை.
தரணியில் இருள் அகற்ற
உன்விடியலில் ஒளி தந்து
உன்னத வாழ்வு வாழ
சித்திரை பெண்ணே வருவாய்
விரைவாய் வரம் தருவாய்.
நன்றி
அதிபருக்கும் வாணி க்கும்
கௌவுரிக்கும் நகுலாவுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...