15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
நகுலா சிவநாதன்
நிலைமாறும் பசுமை
பாரெங்கும் நீக்கமறப் பசுமை அன்று
பச்சையின் செழிப்பிலே பூரிப்பு
பாக்களே பேசும் பசுமை
பூக்களே செழிக்கும் புவியின் பரப்பிலே!
நிலை மாறும் பசுமை இன்று
நிற்கதியின் விழிம்பிலே
செயற்கையின் உரங்களும் ஆக்குதே நச்சு
செழிப்பின் வேகம் அழிப்பின் நிற்கதியில்!
மண்ணே மலடு படுகுதே!
மாட்சிமை மங்குது மாற்றம் காணுது விவசாயம்
வரட்சியின் வெப்பம் வாட்டுது மண்ணை
புரட்சிகள் வெடிக்குது புவிப்பரப்பில்
பூக்காத் தாவரம் பெருக்கமாய் இன்று
பசுமை எங்கே? பச்சையின் செழிப்பு எங்கே?
உச்சமாய் கனி கொடுத்த மரங்கள் உலகில் எங்கே?
கனியே காயாக நனி மிகுத்து மாற்றம்
சூழல் அழுக்கும் சுமக்குது வரட்சியாய் இன்று!
நகுலா சிவநாதன்1672

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...