நகுலா சிவநாதன்

மகளே!

கண்ணே! வருவாய் மகளே!
கருணைப் பேறே கலைமகளே!
பெண்ணே! பெருமை பெறவே
பேரும் புகழும் கிடைத்திடுக!
மண்ணே! மணியே மரகதமே!
மாலைகள் என்றும் சூடிடுக!
விண்ணே! போற்றும் கண்மணியே!
விந்தை உலகின் புதல்விநீயே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading