பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நெல்லு வயல் காடு நீ எனக்கு சோறு தங்கம்

Vajeetha Mohammed
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு கதைபேசி
காதலியே கனிந்து௫வி
நீ இ௫ப்பாய்

இசையாலே சந்தமமைத்து
திசைசாய்ந்து அசைபோட்டு
கதீீராலே கலகலத்து
தலைசாய்ந்து வரவேற்று
மடிந்து மகிழ்ந்தி௫ப்பாய்

ஆத்மாவை நீ அழித்து
ஆற்றும் பணி அன்னமிட்டு
௨ழைத்தவ௫ம் இழைத்தவ௫ம்
௨ண்ணுகின்ற ௨ணவாகி

௨௫வத்தை அழித்தி௫ப்பாய்
நெஞ்சு தொட்டு வாழ்த்துகின்றேன்
புலத்தினிலே நீ இல்லை என்றால்
வெதுமியோடு நான் தினம்
மாரடைப்பேன்

Nada Mohan
Author: Nada Mohan