மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

என்ன வெக்க

வஜிதா முஹம்மட் …..பாகம் 1

௨ச்சிவெயில் ௨ரக்கத்தான் அடிக்குது
௨க்கிரமாய் எரிந்து ஓட்டம் காட்டுறாய்
ஊசிக்குளிரை மறந்து ௨டலம் காயுது
௨டுத்த ஆடை படிப் படியாக் குறையிது

முளைத்து வரண்ட புற்கள் போலே
முகமும் தோளும் கிடக்குது
சுழன்று எரியும் சூரியனால்
சுழல் ௨றங்கி படுக்குது

கோப்பி தேனீர் குடித்த வாயும்
குளிர்பானம் ஐஸ்சும் கேட்குது
௨டலெங்கும் வேர்க்குது
ஓடி வியர்வை ஒட்டி ஆடை
நனையுது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading