மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

நேர்மை

நேவிஸ் பிலிப்(411)

நெஞ்சிலே உறுதி கொண்டு
நேருக்கு நேராய் நிமிர்ந்து நின்று
வாழும் வாழ்விற்கு சிறப்பாகும்
தாழ்நிலை போக்கும்
களங்கம் நீக்கும்
நெஞ்சை நிமிர்த்த
நெம்பு கோலும் தேவையில்லை
வாழ்விற்கு நிம்மதி தரும்
வாடும் நிலையும் போக்கும்
உடலும் உயிரும் இருந்தாலும்
இது இல்லையெனில்
பயனென்று ஏதுமில்லை

சீர் தூக்கிப் பார்ப்போமாயின்
உயிரும் இதுவும் ஒன்றே
வாடி வதங்காது
குனிந்து கும்பிடு போடாது
எதிர்த்து நின்று வாழ்வைவெற்றி கொள்ளும் தீரம்
அதுவே நேர்மை!!!!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

Continue reading

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading