வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

நேர்மை

நேவிஸ் பிலிப்(411)

நெஞ்சிலே உறுதி கொண்டு
நேருக்கு நேராய் நிமிர்ந்து நின்று
வாழும் வாழ்விற்கு சிறப்பாகும்
தாழ்நிலை போக்கும்
களங்கம் நீக்கும்
நெஞ்சை நிமிர்த்த
நெம்பு கோலும் தேவையில்லை
வாழ்விற்கு நிம்மதி தரும்
வாடும் நிலையும் போக்கும்
உடலும் உயிரும் இருந்தாலும்
இது இல்லையெனில்
பயனென்று ஏதுமில்லை

சீர் தூக்கிப் பார்ப்போமாயின்
உயிரும் இதுவும் ஒன்றே
வாடி வதங்காது
குனிந்து கும்பிடு போடாது
எதிர்த்து நின்று வாழ்வைவெற்றி கொள்ளும் தீரம்
அதுவே நேர்மை!!!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading