02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
வலிகள்
ராணி சம்பந்தர்
வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி தீர்க்கிறது
இடையிடையே ஒளிதரும்
கதாநாயகன் உதயசூரியன்
தானுமுண்டென கண்கள்
கூசிட உத்துப் பார்க்கிறது
விடுமுறை செல்லும் மாந்தர்
நெடுஞ்சாலைப் பிரயாணம்
நீண்ட தூரம் அதிவேகமும் ,
கழைப்பிலும் மோதிடும்
விபத்துகளின் விபரீதம்
எத்தனை கனவோடு மகிழ்வு
சற்று முன்பு அசைபோடவே
அத்தனையும் ஒரு நொடியில்
அற்றுப்போய் குற்றுயிராய்ச்
சிதறி உதிரம் பாய இறக்கும்
பிணங்களில் மாறா வலிகள் .
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...