பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்

11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும் பூக்கள்
கோபம் அதிகம் வரும்போதும்
சந்தோஷம் மிகு பெறும்போதும்
அடிக்கடி என் கவி வரிகளில்
வந்து போவது அழகிய பூக்களே
என் முன்னால் காட்சி தரும் பூக்கள்
பலவித நிறப் பூக்கள் ரொம்ப பிடிக்கும்
மனம் நிறைய மகி்ழ்வாகின்றது
மங்கையரின் கூந்தலுக்கு
சரமாக மாலையாக அழகாகிறது
இறைவன் பாதமதில் சில பூக்கள்
இறுதி ஊர்வல சமாதியில் பல பூக்கள்
பூக்கள் எவருக்கும் கவலை தருவதில்லை
சிரிக்கும் பூக்களாக சொந்தமாகிறது
காதலரின் அன்புப் பரிசாகிறது
அவனியில் அற்புத அழகாக மனதில்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading