02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும் பூக்கள்
கோபம் அதிகம் வரும்போதும்
சந்தோஷம் மிகு பெறும்போதும்
அடிக்கடி என் கவி வரிகளில்
வந்து போவது அழகிய பூக்களே
என் முன்னால் காட்சி தரும் பூக்கள்
பலவித நிறப் பூக்கள் ரொம்ப பிடிக்கும்
மனம் நிறைய மகி்ழ்வாகின்றது
மங்கையரின் கூந்தலுக்கு
சரமாக மாலையாக அழகாகிறது
இறைவன் பாதமதில் சில பூக்கள்
இறுதி ஊர்வல சமாதியில் பல பூக்கள்
பூக்கள் எவருக்கும் கவலை தருவதில்லை
சிரிக்கும் பூக்களாக சொந்தமாகிறது
காதலரின் அன்புப் பரிசாகிறது
அவனியில் அற்புத அழகாக மனதில்
Author: Jeya Nadesan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...