10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(57) 22/4/22
போராட்டம்.
மனதின் போராட்டம் மனிதனை வாட்ட
மக்கள் போராட்டம் உலகையே ஈர்க்க
துன்பமில்லா வாழ்க்கையில்லை
நெருப்பில்லா வேள்வியில்லை.
புயலுக்கும் பூகம்பத்திற்குமிடையே
புரியாத போராட்டப் பயணம்
பூமிக்கடியில் இடம் பிடிக்க
புவிமேலே நடக்குது பெரும் போராட்டம்
மண்ணுக்காய் ஒரு புறம்
மண்ணெண்ணைக்காய் மறு புறம்
மாந்தரெல்லாம் தவிக்கக் கண்டு
புரிந்தோர் புரிகின்ற போராட்டப் பயணம்
நல்லது கெட்டது எதுவென அறிந்து
ஆராய்ந்து செயல்பட மறந்து விடாதே
கடந்து போக கற்றுக் கொள்,
காயங்களுக்கு நியாயம் தேடாமல்,

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...