08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
பாலதேவகஜன்
வசந்தம்
நீ தந்த வசந்தம் என்
நினைவோடு இருந்து
நீளும் என் துயரை
நிறுத்திய சில கணம்
நீண்ட கணங்களாய்
நிலைத்திட வேண்டும்.
எத்தனை எத்தனை சுகங்கள்
அத்தனையும் நினைவாய்த்தான்
நிலைக்குமென்று நினைக்கவில்லை
உயிர் காத்திடவே உனை பிரிந்தேன்
உயிரிருந்தும் உணர்வற்றவனாய்
வாழ்வேன் என்ற நிலையறிந்திருந்தால்
உன்மடியிலேயே எனதுயிரை
மாய்த்து விதையாகியிருப்பேன்.
அறம் காத்து உறுதியோடு
உனையே நேசித்த எனக்கு
புறமுதுகு காட்டி ஓடவைத்த
பொல்லாத காலம்.
புகலிடம் கோரிக்கை புறக்கணிப்போடு
புலம்பும் என் வாழ்வு.
துலக்கியது உன் புலமையை தாயே!
மீண்டும் என் வாழ்வில்
வசந்தமே! இல்லையென்ற
நிலை மாற வேண்டுமாயின்
மீண்டும் உன் மடி சாய்ந்தாலன்றி
மாற்று வழியே இல்லை எனக்கு.
உன்னை பிரிந்து வாழும்
என் வாழ்வின் வலிகளை
ஊடறுத்து வெளியில் வர
என்னால் முடியவில்லை
எனதுயிர் தமிழீழத்தாயே!

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...