புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பூக்களின் புது வசந்தம்

இயற்கையின் படையல்
செயற்கையில் உன்னதம்….
வியப்பினில் விழிகள்அகல
பூக்களில் மொய்க்கும் மனங்களே….
புதுப்புது வசந்தம் பூரிப்பில்
உச்சம்…
பூக்கும் அழகு வீசும் வாசம்
காக்கும் கடவுள் எழுதிய விதி…
இறைவனின் சுயதேவையும் பூக்களே…
பூவையர் நாடலும் பூக்களே…..
இன்றைய விடியலில் அழகோடுமலர்ந்து…
மலர்ந்த நொடியில் காலனாக மாறும் மனிதமே……
விரல்களால் நுள்ளி எடுத்து
புதுவசந்தம் அழிக்கும் செயல் தகுமா…..பூக்கும் கணங்கள் அழியாத விதியை எழுத வேண்டியதை இறைவன்
மறந்தாரோ….
ரசிக்கும் மனங்கள் வசிக்கும் காலம்வரை….அழகும் வாசமும் அழியும் விதியே….பூக்களின் புது வசந்தம் சொல்லில் மட்டுமே…
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading