29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 287
27/11/2024 செவ்வாய்
உயிர்க்கொடை
————————-
நற்கொடைக்குக் கர்ணன்-அவன்
நானிலம் போற்றிடும் மன்னன்!
தற்கொடைக்கு மறவன் -அவன்
தாய்நிலம் ஏத்திடும் புதல்வன்!
நெஞ்சின்வெளியே நஞ்சு-அவர்
நெஞ்சினில் உள்ளே பஞ்சு!
வெஞ்சினம் கொள் மறவர்-அவர்
வேற்றோரைக் கண்டு மருளார்
வானமே அவர்தம் கூரையாகும்!
வனாந் திரமேபஞ் சணையாகும்!
மானமே யவர்மனத் திருப்பாகும்!
மாண்பு என்பதவர் விருப்பாகும்!
கொடையில் உச்சம் தற்கொடை!
கோணாமல் செய்தது அப்படை!
படையில் இதற்கு தனிப்பிரிவு..
பாரே கண்டது இத்துணிவு!
உச்சம் தொட்டது புகழ்-பேர்
உச்சரித்தது மக்கள் இதழ்
அச்சம் கொண்டது அகிலம்
அதனால் விளைந்தது அவலம்!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...