22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 160
01/02/2022 செவ்வாய்
தாயே துணை நீயே!
நயினையில் உறையும் தாயே
நாகபூஷணி உருக் கொண்டாயே
நாற்புறமும் கடல்சூழ் தாயே
நமக்கென்றும் துணை நீயே!
நகுலாம்பிகை எனும் தாயே
நகுலேஸ்வரர் துணை நீயே!
வண்ணை வாலாம்பிகை தாயே
வைத்தீஸ்வரர் துணை நீயே!
கேதீச்சரம் வாழ் கௌரி தாயே
கேதீச்சரர் துணை என்றும் நீயே!
கோணேச்சரம் உறை மாதுமையே
கோணேச்சரரின் துணை நீயே!
முன்னேஸ்வர வடிவாம்பிகையே
முன்னை நாதனின் முதலே நீயே!
மின்னும் மூக்குத்தி மீனாட்சி தாயே
மதுரை சோமாஸ்கந்தர் துணை நீயே!
காஞ்சி உறை காமாட்சி தாயே
கைலாச நாதரின் துணை நீயே!
காசியில் உறையும் விசாலாட்சி தாயே
கணவர் விஸ்வநாதன் மனத்தில் நீயே!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...