26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:162
15/02/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கடலும் நானும்”
உடல் முழுவதும் நீல நிறம்
உமிழ்நீரோ வெள்ளை நிறம்
கடல் என்ற பெயரே சுகம்
கவிஞர் தமக்கு நீ ஓர் வரம்!
அருகில் வந்தால் ஆகா சுகம்
அமைதி வரும் நெஞ்சின் வசம்
எதிலும் இல்லா இன்ப சுகம்
ஏந்தி வருமே உந்தன் கரம்!
உனக்குள் தானே எத்தனை அழகு
உலகில் வேறு உண்டோ சொல்லு
கணக்கிலா உயிர்கள் வாழும் வீடு
கடலடிப் பூக்களும் சூழ்ந்திடும் கூடு!
உனக்கு உப்பில் ஏனிந்த மோகம்
உண்மை சொல் வேண்டாம் தாபம்
கணக்கின்றி ஏதும் இருந்தென்ன லாபம்
கண்மணி உன்னிடம் கேட்டிட ஆர்வம்!
எம்மவர் பலரை இழுத்தாய் அன்று
எமக்கு அதனால் வெறுப்பும் உண்டு
மண்ணவர் லட்சமாய் மடிந்தனர் அன்று
மனதினில் வந்ததை சொன்னேன் இன்று!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...