04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:210
14/02/2023 செவ்வாய்
“ஊக்கி”
———
இருவகை “ஊக்கிகள்” இங்குண்டு
இருப்பதை உயர்த்திடும் ஒன்றுண்டு
திரண்டதைத் தீச்சிடும் மற்றொன்று
தீர்க்கமாய் அறிந்திடு நீ நன்று!
இலைமறை காயாய் இருப்போரக்கும்
இலக்கினை அடைய துடிப்போர்க்கும்
கலங்கரை விளக்கமாய் அமைந்தங்கு
கரையினைக் காட்டுவது “ஊக்கிகளே!”
அணையும் கூட்டம் தீதானால்
அனைத்தும் அழிந்து போவதற்கு
துணையாய் இருந்து கெடுப்பதுவும்
தூய்மை யற்ற “ஊக்கி” களே!
செய்வது எதுவென்று அறியாது
சேர்ந்த கூட்டத்தின் “அறிவுரையில்”
மெய்யதைச் சுட்டுக் கொண்டவரின்
மேன்மையை அழிப்பதும் “ஊக்கிகளே!”
நல்லது செய்யும் “ஊக்கி” யுடன்
நலமற்ற செய்திடும் ஊக்கியுண்டு!
உள்ளதை உணர்ந்து நாம் வாழின்
உலகினில் “ஊக்கி” பயன்படுமே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...