16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:210
14/02/2023 செவ்வாய்
“ஊக்கி”
———
இருவகை “ஊக்கிகள்” இங்குண்டு
இருப்பதை உயர்த்திடும் ஒன்றுண்டு
திரண்டதைத் தீச்சிடும் மற்றொன்று
தீர்க்கமாய் அறிந்திடு நீ நன்று!
இலைமறை காயாய் இருப்போரக்கும்
இலக்கினை அடைய துடிப்போர்க்கும்
கலங்கரை விளக்கமாய் அமைந்தங்கு
கரையினைக் காட்டுவது “ஊக்கிகளே!”
அணையும் கூட்டம் தீதானால்
அனைத்தும் அழிந்து போவதற்கு
துணையாய் இருந்து கெடுப்பதுவும்
தூய்மை யற்ற “ஊக்கி” களே!
செய்வது எதுவென்று அறியாது
சேர்ந்த கூட்டத்தின் “அறிவுரையில்”
மெய்யதைச் சுட்டுக் கொண்டவரின்
மேன்மையை அழிப்பதும் “ஊக்கிகளே!”
நல்லது செய்யும் “ஊக்கி” யுடன்
நலமற்ற செய்திடும் ஊக்கியுண்டு!
உள்ளதை உணர்ந்து நாம் வாழின்
உலகினில் “ஊக்கி” பயன்படுமே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...