19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 252
06/02/2024 செவ்வாய்
காதலர்
————
தம்மையே தாம் மறப்பர்
தனிமையே இனி தென்பர்
இம்மையே சிறப் பென்பர்
இதுவல்லொ சுகம் என்பர்!
கண்ணாடி முன்னே நிற்பர்
கண்சிமிட்டி கை அசைப்பர்
முன்னோடி பயிற்சி செய்வர்
முகமெலாம் அலர்ந்து நிற்பர்!
கற்பனைக் கடலில் தோய்வர்..
கனவுலகில் திளைத் திடுவர்..
சொர்ப்பனச் சுவை காண்பர்..
சோதனை பல தாங்கிடுவர்!
உறவுகளை எதிர்த் திடுவர்..
ஊருக்கும் பதில் சொல்வர்..
அறிவுரை ஏதும் கேட்கார்..
அனைத்தும் முடியும் என்பர்!
காதல்தாம் பெரி தென்பர்..
காசெல்லாம் சிறி தென்பர்..
மோதல் பல எதிர்கொள்வர்..
முகம்புதைத்து சுகம் காண்பர்!
காதலரே!
உடலும் உயிரும் இரண்டாய்..
உள்ளம் என்றும் ஒன்றாய்……
கடலாய்,அலையாய்,நிலையாய்..
காலமெலாம் வாழ்வீர் நன்றாய்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...