04
Mar
ரஜனி அன்ரன் (B.A) "போரும் அழிவும்" 05.03.2026
போரும் அழிவும் பாருக்குகேடு
போரும்...
04
Mar
ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!
-
By
- 0 comments
வியாழன்கவி 2300!!
ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!
வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம்...
04
Mar
வரமாகும் வாய்ப்புக்களே
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
வரமாகும் வாய்ப்புக்கள் அவை
தடமாகும் செயல் தழுவின்
உரமாய் நாம் பயன்கொள்ளின்
உரைத்தெழுதும் நம் தடங்கள்
வாய்த்ததெல்லாம்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
ஆறு மனமே
குலையும் உடலின் கட்டு
முதுமை உன்னைத் தொட்டு
அலையும் மனமும் கெட்டு
அதையிதை நாளும் கேட்டு
விலையின் ஏற்றம் கண்டு
விருந்தை மறக்கும் வயிறு
மனதும் சரியும் சுருண்டு
சூழ்ச்சி கண்டு மிரண்டு
வற்றியும் போகும் தனம்
வசமிழந்து மாறும் குணம்
சுற்றியும் பற்றும் சினம்
சுடுகாடாயே மாறும் மனம்
வாட்டிடக் கழறும் உறவும் தினம்தினம்
வந்து காட்டும் நோயும் தரிசனம்
உலகிலே உலவிடுதே இவ்நூதனம்
உள்ளமெல்லாம் இருப்பதோ நரித்தனம்
யாரிங்கு காட்டுவர் கரிசனம்
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவனிடமே கேளு
மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியப்படவில்லை
உறவும் ஒதுங்கும் விட்டு
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...