21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
மாதவமே உந்தனை
சிவருபன் சர்வேஸ்வரி
மாதவமே உந்தனை
மானிலம் செழித்தது மலர்க்கொடிகள் படர்ந்தது //
தேனினமாய் வாழ்வுகள் அதுவே பொற்காலம் //
மூளும் நிலையும் மூண்டது அது பெரும் நெருப்பும் //
வாழும் பயிர்கள் வகைவகையாய் எங்கே கேள்விக்குறிதானே //
மீளும் கட்டம் இல்லை மீட்டிடத் துணையுமில்லை //
தரமும் தீரமும் செறிந்துமே தெறிக்க //
தாரையும் வார்த்த மாதவமே உந்தனை //
சிந்தையில் ஏற்றியே தொழுதிடும் முறையே //
மனமது கனக்கும் வலியது துடிக்கும் //
நினைந்தது எங்கே கேள்வியும் கணைதொடுக்கும்//
ஞாபகங்கள் நிழலாட ஞாலத்தில் ஒளியாட //
தீபங்கள் மிளிர்ந்ததுவே
தியாகங்கள் நெருப்பாக //
தாபங்கள் ஊறியதும் தணியாது ஆடியதும் //
தூபங்கள் போட்டென்ன கல்வெட்டில் பொறித்ததுவே //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...