13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
மாதவமே உந்தனை
சிவருபன் சர்வேஸ்வரி
மாதவமே உந்தனை
மானிலம் செழித்தது மலர்க்கொடிகள் படர்ந்தது //
தேனினமாய் வாழ்வுகள் அதுவே பொற்காலம் //
மூளும் நிலையும் மூண்டது அது பெரும் நெருப்பும் //
வாழும் பயிர்கள் வகைவகையாய் எங்கே கேள்விக்குறிதானே //
மீளும் கட்டம் இல்லை மீட்டிடத் துணையுமில்லை //
தரமும் தீரமும் செறிந்துமே தெறிக்க //
தாரையும் வார்த்த மாதவமே உந்தனை //
சிந்தையில் ஏற்றியே தொழுதிடும் முறையே //
மனமது கனக்கும் வலியது துடிக்கும் //
நினைந்தது எங்கே கேள்வியும் கணைதொடுக்கும்//
ஞாபகங்கள் நிழலாட ஞாலத்தில் ஒளியாட //
தீபங்கள் மிளிர்ந்ததுவே
தியாகங்கள் நெருப்பாக //
தாபங்கள் ஊறியதும் தணியாது ஆடியதும் //
தூபங்கள் போட்டென்ன கல்வெட்டில் பொறித்ததுவே //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...