23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
“மாற்றம்”
நேவிஸ் பிலிப் கவி இல (145) 5/ 09/ 24
காலச் சுழற்சியிலே
மாறி வரும் உலகினிலே
மாற்றம் ஒன்றே மாறாதது
நாகரீக வாழ்க்கையிலே
மோகம் கொண்டு வாழ்கின்றோம்
வரலாற்றை மறந்தோம்
பண்பாட்டை இழந்தோம்
வாழ்க்கை முறையை
வாடிக்கை வழக்கங்களை
மாற்றி விட்டடோம்
வேர் தேடி ஊற்றுத்தேடி
பழமையின் அழகினை இரை மீட்டி
நவீனத்தோடு சவால் தொடுக்க
முனைப்போடு ஓடுகின்றோம்
பழமையை புதுப்பித்து
பாரம்பரிய நடை முறைக்கு
புத்துயிரூட்ட ஏனோ
மறந்திட்டோம்
கதை சொல்லிகள் அருகிப் போக
கேட்பவர்கள் ஆர்வம் குன்ற
சொல்வதற்கும் ஆளில்லை
கேட்பதற்கும் நேரமில்லை்
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ.?
தார்மீக எண்ணங்களை
ஆழ வேரூன்றி அகலக் கிளை பரப்ப
மாறுவோம் மாற்றம் காண்போம்
நன்றி வணக்கம்.
நேவிஸ் பிலிப்
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...