19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
“மாற்றம்”
நேவிஸ் பிலிப் கவி இல (145) 5/ 09/ 24
காலச் சுழற்சியிலே
மாறி வரும் உலகினிலே
மாற்றம் ஒன்றே மாறாதது
நாகரீக வாழ்க்கையிலே
மோகம் கொண்டு வாழ்கின்றோம்
வரலாற்றை மறந்தோம்
பண்பாட்டை இழந்தோம்
வாழ்க்கை முறையை
வாடிக்கை வழக்கங்களை
மாற்றி விட்டடோம்
வேர் தேடி ஊற்றுத்தேடி
பழமையின் அழகினை இரை மீட்டி
நவீனத்தோடு சவால் தொடுக்க
முனைப்போடு ஓடுகின்றோம்
பழமையை புதுப்பித்து
பாரம்பரிய நடை முறைக்கு
புத்துயிரூட்ட ஏனோ
மறந்திட்டோம்
கதை சொல்லிகள் அருகிப் போக
கேட்பவர்கள் ஆர்வம் குன்ற
சொல்வதற்கும் ஆளில்லை
கேட்பதற்கும் நேரமில்லை்
மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ.?
தார்மீக எண்ணங்களை
ஆழ வேரூன்றி அகலக் கிளை பரப்ப
மாறுவோம் மாற்றம் காண்போம்
நன்றி வணக்கம்.
நேவிஸ் பிலிப்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...