பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

முதுமை

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186

“முதுமை”

தன்னம் தனியாக
தள்ளாடி வாழாது
அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது!

முதுமை பருவம்
குழந்தை பருவம்
பாசத்துக்கும்
நேசத்துக்கும் ஆதங்கபடும் காலம்!

பசி குறையும்
உசி தெரியாது
அடம் பிடிப்பது
திடம் இல்லாது போகும்!

சொந்தங்கள்
அருகில் இருந்து
ஆயிரம் கனவுகள் மனதில் சுமந்து
எல்லாம் ஓர் நாள் மாறிபோக!

முதுமையிலும் சொந்த காலில் நில்
முடி நரைத்த போதும்
இளமையாகட்டும் வாழ்க்கை
இன்று இளமை நாளை முதுமை!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
06.04.25

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading