19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ரஜனி அன்ரன்
மனிதத்தின் நேயமே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.12.2023
மனிதத்தின் நேயமே
மானிடச் சுவாசம்
மனிதனை மனிதன் மதித்தலும்
மனித நேயம் பேணலும்
மகத்தான நேசம் !
அன்று மனிதநேய விழுமியங்கள்
மானிட வாழ்வைச் சீர்ப்படுத்த
இன்றோ வர்க்க பேதங்கள் பெருகி
வன்முறைகளும் வெடித்து
அதிகாரங்கள் போட்டியாகி
குரோதங்கள் வன்மமாகி
மனிதமும் தொலைந்து போயாச்சு
மனிதநேயமும் அருகிப் போயாச்சு !
வாழ்க்கை என்பது போராட்டம்
வாழ்வியல் பாதையோ நீரோட்டம்
வாழ்க்கையோ ஒருமுறை
வாழ்வோம் மனிதநேயத்தோடு
கை கொடுப்போம் நேசத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம்
மனிதத்தின் நேயமே மகத்துவ நேசம் !
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...