தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.01.24
ஆக்கம் -129
சிரிப்பு

நீர்க்குமிழி போன்ற
நிலை அற்ற வாழ்வு
குலையாதிருக்க கூடி
முகம் மலர்ந்திடு

வேரோடும் சந்ததி பல
சீரோடும் சிறப்போடும்
சந்தோஷமாக வாழ
சிரித்து மகிழ்ந்திடு

முகங் கடுகடுக்க
முறைச்ச மூக்குடன்
விறைச்ச நரிச்
சிரிப்பின்றி மனதார
நிறைத்திடு

குறும்போடு குதூகலித்து
நறு மனத்தோடு நாலு
பேரில் கவர்ந்து இதமாகப்
பதமாகச் சுவைத்துச்
சிரித்திடு

மெய் எனும் உடம்பில் பொய்
ஊற்றி வளரும் மாந்தர் நோய்
விட்டுப் போக வாய் விட்டுச்
சிரித்து ஆரோக்கியமாக்கிடு .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading