10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர்
25.06.24
ஆக்கம் 152
நடிப்பு
கோடி மக்களில் நாடியதோ நடிப்பு
தேடிய தூக்கமதில்
மூடியதோ தடிப்பு
வாடிய முகமதில்
வடித்ததோ வெடிப்பு
ஆடிய ஆட்டத்தில்
அடங்கியதோ துடிப்பு
கூடிய கூட்டத்தில் கள்ளக் குறிஞ்சி சிதறடிப்பு
நாடிய நாட்டமதில்
நீடிப்பு
குடியே குடியைக் கெடுத்த கதறடிப்பு
கொடிய விஷமே
உயிரடிப்பு
நெடிய வாடை நோண்டி
நொடிப்பொழுதில் பிண
மூடை தோண்டி மூடிய
விழிகள் பாடிய சோடிப்பு
வாடிய மாதரில் கண்
சிமிட்டிக் கண்ணீர் விட்டுக் கதறிய மதுவில்
மீண்டும் வரவேற்கும்
மெத்தலீனின் நடிப்பு.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...