21
May
“பள்ளிப் பருவத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
சாந்தி………..
உறைந்துள்ள ஓவியமாய்
உலகையே வென்றிடும்
அமைதியே அடிப்பலம்
ஆழ்மனதின் மனத்திடம்
சலனத்தைப் புறந்தள்ளும்
சாந்தியே மெயப்படும்
கடினத்தை வென்றுயர்ந்து
காரியத்தை நிருபிக்கும்
சாந்திக்கு ஒப்பயர்வு
சரணத்தின் மெய்யுறவு
வாழ்க்கையின் வரவேற்பு
வற்றாத நீருற்று
சாந்தியே சரணகதி
சக்தி வாய்ந்த உலகையறி.
நன்றி
வசந்தா ஜெகதீசன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.