10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
காலத்தின் முகவரிகள்..
தற்காலக் கோடை
தணியாத வெப்பம்
பருவத்தின் மாற்றம்
பாரிற்கே வெளிச்சம்
பசுமையின் ஆட்சி
புதுமையின் தோற்றம்
பூக்களே உலகம்
காலத்தின் சுழற்சி
கடிகாரப் புரட்சி
ஞாலத்தின் தோகை
இலையுதிர் வேட்கை
கோலத்தை மாற்றும்
கோடையும் குன்றும்
கொட்டும் பனியில்
குளிரின் மிகையில்
நானில உறைவு
நசுங்குமே மனது
கை கால் விறைப்பு
காலத்தின் மிடுக்கு
இலைதுளிர் மகிழ்வில்
இருப்பிட இயல்பில்
மீளுமே அழகு
மீண்டுமாய் தெளிவு
பருவத்தின் ஏடு
படருமே வாழ்வு
பரம்பரை உராய்வில்
பருவமே முதிர்ச்சி
காலத்தின் நிழலாய்
காக்கும் முகவரி
பருவத்தின் கோடுகள்
பறைசாற்றிடும் பதிவுகள்.
நன்றி.
மிக்க நன்றி.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...