11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
வசந்தா ஜெகதீசன்
இரண்டாயிரம் நாளாய்…
வலி புதைந்த வாழ்வில்
வரட்சியிலே அகங்கள்
விழி வழியும் நீரில்
விரக்தி நிலை தேடல்
எரிமலையின் குமுறல்
எண்திசையின் வழியில்
வந்திடுவார் என்னும் பரிதவிப்பின்
தொடரில்
துடித்திடுமே இதயம்
தூங்காத விழிக்குள்
துளைத்திடும் உருவம்
ஏங்கிடும் வாழ்வில்
ஈட்டியாய் துளைக்கும்
இதயத்தின் ரணமே
இறப்பு வரை கணதி
இரண்டாயிரம் நாட்கள்
இற்றைவரை சுமக்கும்
உறவுகளின் வாழ்வு
அனலிடை மெழுகே
அவலத்தின் நெருப்பே.
நன்றி
தொகுப்பாளர்கள் இருவருக்கும்
தொடர்கவியாளர்கள் அனைவருக்கும் நனிமிகு நன்றிகள். பாராட்டுக்கள்.
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...