பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

செலவின் செல்வாக்கு …
வாழ்க்கையின் அச்சாணி வரவின் செலவாளி
பணத்தின் அரிச்சுவடி பயன்களின் தொழிலாளி
நீக்கமுற எம்மோடு நீங்காத உறவாளி
செயலின் விம்பமாய் செல்வாக்கின் சிகரமாய்
வாழ்க்கை கதவுகளை வந்தே தரிசிக்கும்
நோய்க்கு மருந்து போல் சேர்ந்தே உறவாடும்
கட்டணமே காத்திடம் காரியங்கள் செயாலாகும்
வாழ்க்கைப் பொழுதிற்கும் வருமானச் செறிவிற்கும்
இடையில் ஊடுருவி இடையோடும் பயனாளி
வரியின் வடம்பிடித்து வாடகையை உடனழைத்து
வாகனமும் வரிந்திழுத்து வங்கியில் நிலைபடுத்தும்
வாழ்க்கையோ நிலநடுக்கம் வருமானம் அகன்றுவிடும்
திகதியோ தீர்பளிக்கும் தினம் போனால் உயர்ச்சி வரும்
வீட்டின் முன்னாடி வீற்றிருக்கும் விருந்தாளி
வாங்கித் தேக்கி வைக்கும் வருமானச் சேகரிப்பு
செலவின் செல்வாக்கே வாழ்வின் அச்சாணி..வற்றாத ஊற்றாகும் வருமான உழைப்பாளி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading