10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வஜிதா முஹமட்
நிர் மூலம்
பரம்பரை வாழ்ந்த பசுமை
நிகழ்வு
பறிதவித்த இடமில்லா
அமர்வு
ஈகையின் ஈரம் இரக்கத்தின்
உணர்வு
ஈனமில்லா இருமாப்பின்
அமர்வு
இஸ்ரேலின் ஆட்டம் இன
அழிப்பின் காட்டம்
இளம்பிஞ்சுகள் கூட
இனம்கண்டு உயிர்எடுப்பதே
நாட்டம்
யார்இடத்தை யார் ஆழ்வது
யாவையும் தடையாய் ஏன்
தடுப்பது.
ஆதிக்கம் ஆணவம் அதிகாரம்
ஆண்டவன் பூமியின் கடிவாளம்
ஆதங்கம் கொண்டு ஏனோ
பிடிவாதம்
குருதி வேட்டையில் புதுயுகம்
குழிபறிப்பில் கூடியே நிர்மூலம்
மானிதம் மனித்த்தின கேடயம்
மாமிசம் தின்னா அழிப்பின்
கேவளம்
மறுமையை மறந்த வாழ்வரம்
மாறாத இன்நிலை கீழ்தரம்
நிர்மூலமில்லா நிலையே
உயர்தரம்
நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...