வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன்

இருளினை விலக்கி
இரவும் பகலாக்கி
இகமும் மகிழ்வாகி
இரவியின்வசந்தமாய்

பூக்களின் அழகும்
கண்ணைப் பறிக்கும்
பூரிப்பாய் மானிடம்
மண்ணில் ஜொலிக்கும்

வந்திடும் வசந்தம்
வனப்பாய் வரட்டும்
வளத்துடன் வந்துமே
வல்லமை தரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading