வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன்

இருளினை விலக்கி
இரவும் பகலாக்கி
இகமும் மகிழ்வாகி
இரவியின்வசந்தமாய்

பூக்களின் அழகும்
கண்ணைப் பறிக்கும்
பூரிப்பாய் மானிடம்
மண்ணில் ஜொலிக்கும்

வந்திடும் வசந்தம்
வனப்பாய் வரட்டும்
வளத்துடன் வந்துமே
வல்லமை தரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading