10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகர்ருண்டோ அவனியிலே
அ.வளின்றி அசைந்திடுமோ உயிரினிலே
அன்பிலே மூழ்க வைப்பாள்
அரவணைத்து செல்ல சீராட்டுவாள்
பத்து மாத்ம் கருவில் சுமந்தாள்
கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாள்
கண்விழித்து வளர்த் தெடுத்தாள்
மனிதநேயம் கற்றுத் தந்தாள்
ஒழுக்கம் சொல்லித் தந்தே
உறவிலே நனைய விட்டாள்
அன்பு பண்பு பாசம்
அத்தனையும் கொட்டி வளர்த்தாள்
இவள் தான் அன்னை எனும் தெய்வம்
அம்மா என்றால் அன்புதானே
அதற்கீடு இணை எதுவுமில்லையே
தானத்தில் சிறந்தது ரத்ததானம்
தன்ரத்தத்தையே பாலாக்கி தந்து
தானம் செய்தவள் அம்மா
தன் பசி பொறுத்து
பிள்ளையின் பசி தீர்ப்பவள் தாய்
தாயின் சுயநல மில்லா
சேவை எத்தனை பெரிய சேவை
அன்னை என்ற பொக்கிஷத்தை விட
வேறென்ன பெரிதாம் இவ்வுலகில்
சக்தியின் மறுபிறவி அம்மா
இவளுக்கு ஈடானது எதுவுமில்லை
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...