அன்புதான் ஆளுகின்ற சக்தி

சக்தி சிறினிசங்கர்
இன்முகம் இல்லாதோர் பேச்சும்
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பினால் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரிய ஆவார்
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேருமேகாண் வாழ்வில்
அன்புடைய நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொண்டுதானே என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுதல் இன்பம்!
சேர்ந்துதான்

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading