30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
அன்புதான் ஆளுகின்ற சக்தி
சக்தி சிறினிசங்கர்
இன்முகம் இல்லாதோர் பேச்சும்
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பினால் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரிய ஆவார்
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேருமேகாண் வாழ்வில்
அன்புடைய நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொண்டுதானே என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுதல் இன்பம்!
சேர்ந்துதான்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...