இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்

இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்

குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்

கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்

இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்

தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்

மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்

வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்

உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்

மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading