07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்
இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்
குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்
கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்
இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்
தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்
மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்
வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்
உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்
மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...