அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 155
சித்திரை பிறப்பு
பூக்கள் பூக்கும் காலத்தில்
சித்திரை வந்தது
சூரியன் வருவார்
ஒளியும் தருவார்
தமிழ் புத்தாண்டும் ஆனாது
தமிழ் ஆடையும் அணிந்தேன்
கோயிலுக்கும் சென்றேன்
கைவிசேசமும் கிடைத்தது
குடும்பத்துடன் மகிழ்ந்தேன்
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan