அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

அபி அபிஷா

மழை வெள்ளம்
07

நாட்டில் தற்போதைய காலநிலையால் மழை பெய்கிறது.

இவ் மழையால் நாட்டு மக்களான எங்களுக்கு நன்மை தீமை இரண்டுமே உண்டு.

மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொஞ்ச சந்தோசம் இருக்கும் அதை விட பயமும் இருக்கும்.

அதிக மழை பெய்தால் எங்கே தமது பயிர்கள் அழிந்து விடுமோ என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது.

சிறு மழை பெய்தால் விவசாயிகளுக்கு என்ன எங்களுக்கே பெரும் ஆனந்தம்.

நான் மழை துளிகளில் நனைந்து விளையாடிய நினைவுகள் இருக்கிறது.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading