” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“அமைதிப்பூங்கா”

நேவிஸ் பிலிப் கவி இல(517)

பனி விழும் மலர் வனம்
பளிங்கு கல் பதித்த கல்லறைகள்
எரிகின்ற திரிகளும் வண்ண மலர்களோடு
வாசம் தரும் ஊதுபத்திகளும்

உள்ளிருப்போர் யாரோ எவரோ
நாமறியோம் தேடுகிறோம் எங்கே
எம்மோடு வாழ்ந்தோர் எங்கேயெனத்
தேடுகிறோம்

பாலூட்டி வளர்த்த அன்னையை
தோளிலே தூக்கிய தந்தை
உடன் பிறந்தரையும்
தேடுகின்றோம்

அரவணைத்த மூத்தோரையும்
அறிவுக் கண் திறந்தோரையும்
கூடிக் களித்த தோழர்களயும்
தேடுகிறோம்

சிலுவையில் காட்டும் இயேசு
இதோ இங்கே
நிலையில்லா உலகில்
இது ஒன்றே நிசம் என்கிறார்
அமைதியாய்
நன்றி…

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading