04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
“அருங் கொடை”
நேவிஸ் பிலிப் கவி இல(388) 30/01/25
அன்புக் கருவூலம்
ஆயிரமாயிரமாய் அதிசயங்கள்
இன்றும் இனிமை சுவையாய்
ஈசனின் ஈகை தருவதோ நம்பிக்கை
உணர்த்தி ,உடைத்து ,உருமாற்றி
ஊசலாடும் மனங்களுக்கு அரு மருந்தாய்
என்றும் புதுமை ,அளிப்பதோ வளமை
ஏக்கங்களை ஆக்கங்களாக்கி
ஐயங்களை அகற்றி பயங்களை மறக்கடிக்கும்
ஒவ்வொரு நாளும் ஓதற்கரிய
இன்பம்
ஓலம் அலங்கோலம்
அனைத்தையும் மாற்றும்
ஔடதமாய்
ஆறாத காயங்களும்
காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி
செல்லுகின்ற பாதையிலே
செவிக்கினிய நல் வார்த்தை
நல்குவது யாதோ?
அதுவே “என்வேத புத்தகம்”

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...