இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர்

விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே

பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே அன்றைய பழமை
போர்த்ததே ஆற்றல் அறிவில்

பொத்தகத்தைப் படியுங்கோ என
பெற்றோர் உரைத்துடைமையில்
பெற்ற பொருள் படைத்த புதுமை

நேரம் போவது தெரியாத வாசிப்பு
கரமணைத்த இனிய காதலனாகி
உரமிட்டு ஊக்கமூட்டும் உரிமையில்

புத்தியை அடித்துக் கூராக்கியதே
சுத்தியல் என்னும் புத்தகமானதே
பக்தியாய்த் தொழுது வணங்கும்
அறிவின் விருட்சம் .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading