09
Sep
வசந்தா ஜெகதீசன்
தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி
தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி
முந்தைய...
09
Sep
“உள்ளங் கையில் உலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(654)
கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில்...
09
Sep
இயந்திரமனிதர்கள்…!!
தினக்கவி-2386!!
சிவதர்சனி .இரா
தொழில்நுட்பம் வளர்கிறது…
தொலைந்து போகிறது மனிதம்;
விரல்களின் நுனியில்
வையகம் சுருங்க,
விழிகளின் முன்னே
உறவுகள் தொலைகின்றன!
கைகோர்க்கும் நட்புகள்
கைபேசிக்குள்...
இயந்திரமனிதர்கள்…!!
தினக்கவி-2386!!
சிவதர்சனி .இரா
தொழில்நுட்பம் வளர்கிறது…
தொலைந்து போகிறது மனிதம்;
விரல்களின் நுனியில்
வையகம் சுருங்க,
விழிகளின் முன்னே
உறவுகள் தொலைகின்றன!
கைகோர்க்கும் நட்புகள்
கைபேசிக்குள் சிறைபட,
கண்களில் மலர்ந்த புன்னகை
திரைகளுக்குள் தொலைந்தது;
அன்பைத் தேடும் கரங்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரம் செல்கின்றன!
காதலும்… பாசமும்…
கனிவும்… உறவும்…
நாளைய தலைமுறைக்கு
அருங்காட்சியகப் பொருட்களாய்
காட்சிக்கு வைக்கப்படுமோ?
இயற்கை தந்த
இனிய பூமியிலே,
இயந்திரங்களின் நிழலில்
மனிதன் தானே
சிறைக்கைதியாகிப் போகிறான்!
மனிதன் படைத்த
இயந்திரம் ஒருநாள்
மனிதனை ஆளத் தொடங்கினால்,
மனிதன் எங்கே?
மனிதம் எங்கே?
இயந்திரங்கள் மனிதராய்
நடமாடும் நாளில்,
மனிதர்களே
விந்தைப் பொருளாய்
மாறிவிடுவார்களோ?
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...