இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 193
வளர்ந்த குழந்தைகள் தாமே

இறைவனின் படைப்பில் பலவிதம்
அதில் சிலர் ஒரு விதம்
இப்படைப்புக்களை ஏற்பது
கடமை என்பது என் நினைப்பு

அவரவர்களுக்கு ஓர் திறமை
அதை ஏற்று ஊக்குவிப்பது
ஒவ்வொருவரின் கடமை என
உணர்ந்து ஊக்குவிப்போமே

நாளை நமக்கேவரும் இந்நிலை
அதை உணர்ந்தே அரவனைப்போமே
அப்பிள்ளைகளை வெறுப்பின்றி
எமை நாமே மாற்றிடுவோமே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading