இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 193
வளர்ந்த குழந்தைகள் தாமே

இறைவனின் படைப்பில் பலவிதம்
அதில் சிலர் ஒரு விதம்
இப்படைப்புக்களை ஏற்பது
கடமை என்பது என் நினைப்பு

அவரவர்களுக்கு ஓர் திறமை
அதை ஏற்று ஊக்குவிப்பது
ஒவ்வொருவரின் கடமை என
உணர்ந்து ஊக்குவிப்போமே

நாளை நமக்கேவரும் இந்நிலை
அதை உணர்ந்தே அரவனைப்போமே
அப்பிள்ளைகளை வெறுப்பின்றி
எமை நாமே மாற்றிடுவோமே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading