இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 207
வாழ்க்கை
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டுமென அலைந்து
உயிரும் சொந்தமில்லையென உணர்ந்து
உலகை விட்டு செல்வதுதான் வாழ்க்கை

வாழ்க்கை என்னும் பூந்தோப்பில்
முட்களும் பூக்களும் உண்டு
முட்களை கடந்து பூக்களை இரசித்து
மகிழ்ந்து வாழப் பழகுவோம்

ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொரு பக்கமாய்
வாழ்க்கை என்னும் நூலில் வர
மகிழ்ந்தே வாழ்வோம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading