மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 190

வளமிளக்கும் நீரும்
வழமழிக்கும் கழிவும்

நீரின் தரமோ குறைகிறது
ஏன் என ஆராய்ந்தால்
வளத்தை அழிக்கும் கழிவுகள்
இவை வானத்திலிருந்து வரவில்லையே

எமது அக்கறை இன்மையும்
உழைக்க நினைக்கும் தொழிற்சாலைகளும்
கடலில் கொட்டப்படும் கழிவுகள்
ஒழிக்குது மீனினத்தையும்

அரசாங்கங்கள் மாத்திரமின்றி
நாமும் அக்கறை எடுத்தாலே
வளமான நீரும் வளமான பூமியையும்
சொத்தாய் கொடுக்கலாம் என்பது என் கொள்கை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan