02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
இ.கௌரிபாலா
தொற்று
**********
விடம் கொண்ட
நெஞ்சில்லை அதனால்
திடமாய் உள்ளேன்
படபடப்பு இல்லை
அடம் கொண்ட வீரம்
என் வாய்ச் சொல்லில்
சீச்சீ அப்படி இல்லை
கொஞ்சமேனும் இருக்கு!
சரி என்னையும்
பற்றியது
ஓமைக்ரோன் புளூ
யாரையும் விட்டபாடில்லை
நாளுக்கு நாள்
வேகமாய் பரவுகிறது
நாமோ
ஓய்ந்த பாடில்லை!
இரண்டு தடுப்புக்கள்
பயத்துடன் போட்டும்
இன்னும் போடனுமாம்
இனி முடியாதென்றோம்
முன்னேற்புடன் அச்சுறுத்தல்
கதவைத் தட்டிவிட்டதே!
சரி எப்பொழுது
இதிலிருந்து விடுதலை
பத்து நாட்களின் பின்
மறுபடியும் வேதாளக் கதை
இது தொடரத்தான் போகுது
நாம இனிச்
சூரியனில்தான்
குடியேறணும்.
நலமுடன்
இ.கௌரிபாலா
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...