” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

உணவு

இல 66
உணவு

உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது

உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே

இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது

உணவே மருந்து மருந்தே உணவு

பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு

வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading