அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

உணவு

இல 66
உணவு

உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது

உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே

இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது

உணவே மருந்து மருந்தே உணவு

பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு

வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading