உணவு

இல 66
உணவு

உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது

உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே

இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது

உணவே மருந்து மருந்தே உணவு

பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு

வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading