ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

உயிரான உயிரே

உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை

நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்

ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்

என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா

முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது

இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே

அன்பாலே என்னை அரவணைத்த காதலனே

இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்

மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்

மதியின் ஒளியாய் வீசும் அழகும்

விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்

கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்

சிவரூபன் சர்வேஸ்வரி

Author: