: உயிர்க்குமா சுவடுகள் (725)

: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan

தடயத்தின் பதிவுகள்
தருமா உயிர்களை
தரணியில் சாட்சிகள்
தட்டிவிடும் மனங்கள்

ஆண்டுகள் மறைப்பு
ஆளுக்கொரு கதைப்பு
ஆயிரமாய் புதைப்பு
ஆராய்ச்சி பிரிப்பு

எலும்புகள் எச்சங்கள்
எண்ணற்ற வலிகள்
ஏதிலியாய் உறவுகள்
ஏக்கதின் வேதனைகள்

: பிறந்திட் ட பிறப்புகள்
பிறவியின் பாவிகளா
பிறப்பு இறப்புக்கள்
பிணைப்பான விதியா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading